கண்ணன் மிட்டாய் கடை உரிமையாளர் பாஸ்கர் ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு வழங்கினார்

கண்ணன் மிட்டாய் கடை உரிமையாளர் ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு வழங்கினார். தினந்தோறும் சாலையோர ஏழை எளிய மக்களுக்கு மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கி வருகின்றனர். இன்று கொரானா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் கண்ணன் ஸ்வீட்ஸ் உரிமையாளர் பாஸ்கர் அவர்கள் தன்னுடைய கடையில் இருந்த இனிப்புகளை  ஏழை எளியோருக்கு வழங்கும் உணவுடன் சேர்த்து வழங்குமாறு  மகாத்மா காந்தி அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ். ஆர்.பி. பென்ஸ் பாண்டியனிடம் வழங்கினார்.


செய்தி: நிருபர் கி.ரவிச்சந்திரன்.